கதைத்தொகுப்பு: குங்குமம்

177 கதைகள் கிடைத்துள்ளன.

ராகிங் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,071
 

 ‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’ ‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை… யார் சொன்னது?’’ ‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி…

பெருமிதம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,922
 

 இரண்டு நாள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்துப் பேசிய சுந்தர், ஒரு முடிவுக்கு வந்தான். ‘‘சாரிப்பா… இந்தப் பொண்ணு வேண்டாம்!’’…

சண்டை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,698
 

 ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா பொங்கினாள். ‘அடேய்! இனி ஒரு நிமிஷம் கூட உன்…

லட்சுமி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,764
 

 ‘‘சார், போஸ்ட்…’’குரல் கேட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு வாரத்துக்கு முன் நடந்த…

சங்கிலி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,142
 

 ‘‘ஒம்பது மணிக்கு பேங்க் திறக்குது. ஒம்பதே கால் ஆச்சு… ஒருத்தராவது சீட்ல உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்கறாங்களா…’’ என்று வெறுப்பை சத்தமாகவே…

அபியும் ஆயாவும் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,453
 

 ‘‘ஆயா, டி.வி சவுண்டை குறைங்க…’’ ‘‘ஏய் அபி, நீ என்ன படிக்கவா செய்யுற? முதல்ல கம்ப்யூட்டர் கேம்ஸோட சவுண்டை குறை….

கடிதம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,948
 

 அந்தக் கடிதம் இப்படித் தொடங்கி, அப்படி முடிந்தது… ‘உன் கணவன் இளம்பெண்களைப் பார்த்தால் வழிகிறான். நேற்றுகூட ஒரு அழகியுடன் ஹோட்டலில்…

ரகசியம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,440
 

 கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி…

எருமை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,890
 

 ”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…” பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம். ”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?” ”யோசிக்காம இருப்பேனா?…

இசை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,476
 

 குளித்து விட்டு வரும் போது, அந்த ராப் சங்கீதம் வேகமாக காதுகளில் அறைந்தது. சாருமதி வேகமாக மகனிடம் போனாள். ‘என்னடா…