கதைத்தொகுப்பு: கல்கி

351 கதைகள் கிடைத்துள்ளன.

தீக்குள் விரலை வைத்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 29,675

 கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த...

நாடு அதை நாடு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,655

 ராதா அப்பாவை எங்கே காணோம்? அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார். ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு...

சிறுவன்! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,946

 ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி. “ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ்...

அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,701

 இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை...

காசு மாலை..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,245

 முதலிரவின் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் புவனா-ராம் இருவரிடமும் இருந்தாலும், ராம் ஓர் உண்மையை புவனாவிடம் கூறிவிடவே நினைத்தான். சொன்னால் புவனா தம்...

சிக்கனம்..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,762

 “அப்பா, தினமும் பக்கத்து வீட்டுலேர்ந்து ஓசி பேப்பர் கேட்டு வாங்கி வருவது எனக்கு அவமானமா இருக்கு” என்றான் அபிஷேக். இதிலென்ன...

அடகு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,553

 கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக் கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள்...

அகலிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 21,261

 நான் பேசாமல் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தேன் “அப்ப அவளுக்கு பதினஞ்சு பதினாறு வயசுதான் இருக்கும். ஸ்கூல் டூர் போனப்ப, பஸ்ஸ...

மனிதன் என்பவன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 14,765

 அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து,...

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 17,349

 வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே...