கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

மானங்கெட்ட நாகரீகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,844

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு பெரிய கிராமம். அய்நூறு வீடுகளுக்கு மேல் அந்தக் கிராமத்தில் உள்ளது. ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம்...

வானத்தால் குதிக்கும் வடலிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,861

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று...

இது கதை அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,202

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக்...

5E
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,960

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்.. நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு...

கருவண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,412

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?” ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியைக் கேட்டான் அரசிளங்குமரி கேள்வியோடு என் திசையில் ஒரு நமசட்டுச்...

ஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,478

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த விடுதியின் சமையலறையில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் மேஜை மீது கிடந்தன. சமையல் செய்தபடியே படிப்பார்களோ என்று நினைக்கவோ அல்லது வேறு...

முதல் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,829

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று...

முதல் பிடில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,053

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நடு நிசி, ஒரு சின்னக்குரல் – குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் – சமாதானம் சொல்லுவது...

உறுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 18,421

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று சனிக்கிழமை. மதிய தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராக சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன...

குரங்குகளின் வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,308

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்....