கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,692

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது...

கண் திறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,321

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...

இதுவும் ஒரு (சிறு) கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 17,201

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ஒரு சிறுகதை வேணும்பா, பிச்சைக்காரங்க வாழ்க்கைய மையமா வச்சு, நாலு நாள்ல, முடியுமா?” என்று ஆனந்தம் நாளிதழ் சண்முகம் கேட்டபோது...

கொம்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 16,086

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள் யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு...

பாலத்தை உடைத்து விடு!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,454

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த முகம்....

குரு தெய்வம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,613

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு...

நல்லாசிரியை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,408

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே… அந்த காகிதம்...

உள்ளமெனும் பெருங்கோவில்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,790

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில்....

கேட்க நினைத்த கேள்வி!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,680

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர். “அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும்...

யாராலும் முடியும் தம்பி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 25,596

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத்...