கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

அழகு நிலையம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 10,890

  நீண்ட நாட்கள் வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பதவி உயர்வுடன்,...

தேடிக்கொண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 13,421

  நாலு பக்கமும் இருட்டு.. ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாக ஒரு உருவம் நடந்து கொண்டிருந்தது…இன்னும் எவ்வளவு தூரமோ… மனித...

மகிழம்பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 11,923

  குமரேசன் ஏறி மிதிக்கும் நேரத்தில் சைக்கிளில் செயின் கழன்று போய்விட்டது. குப்பற விழுந்தான். பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதிக்க...

கவரி மான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 16,281

  சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை...

கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 13,751

  கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும்...

குருவி வர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 13,055

  சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். ‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள்,...

தகர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 26,562

  சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற...

சகபயணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 13,528

  வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய...

தூண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 10,296

  காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின் நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை...

பணம் வந்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 15,720

  “என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான். “பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ...