கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

வைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 9,595

 பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை,...

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,099

 இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்...

புல்லுக்கு இறைத்த நீர்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,801

 தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்...

காணி நிலம்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,794

 “”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்....

பரிணாமம்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,741

 “”கொரங்குல இருந்து மனுசன் உருவானதாச் சொல்றாங்க. நீ ஏன்டா ஆஞ்சி… இன்னும் கொரங்காவே இருக்கற?” என்று கேட்டான் கதிரேசன். சங்கிலியால்...

ஆசிரியர் தினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,476

 திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார். “”நவாப்… திருச்சி மாநகரத்துக்குள்ள...

ஒரு விபத்து – ஒரு விசாரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 18,664

 அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து...

மாத்தி யோசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,910

 அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி...

நம்பிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,311

 “கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து கடைசியில் தேறிய பத்து பெண்களில், பதினெட்டு பொருத்தமும் பார்த்து ஜோசியர் தேர்ந்தெடுத்த பெண்ணாக்கும் இந்த...

புதைக்குழி மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,924

 “”கீரைக்கு உப்பில்லாத புலவனுக்கு, மன்னன் பொற்கிழி கொடுத்தான் அன்று. இன்று, மாதம் ஐம்பதாயிரம் வருமானமுள்ள வசதியானவனுக்கு பாராட்டு, பட்டயம், பொற்கிழி...