கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளின் மரணம்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,661

 “கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்” இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது....

தேர்தல் 2060

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,707

 வேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் – இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு...

2060 தேர்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,579

 நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம்...

விட்டில் பூச்சிகள்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,235

 “அய்யா… நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார்...

வெள்ள நிவாரணம்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,812

 இந்தியில்: நரேந்திர கோஹலி நான் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தேன். அங்கிருந்து ரிசிவரை எடுத்தவர் ” சொல்லுங்க” என்றார்....

கல் சாமி

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,442

 ‘கோவிலின் வடக்கு மூலையில் இருக்கும் கல் சாமி என்கிற பாறையை நெம்பி வசதியான வேறு இடத்தில் போட முயற்சி செய்தால்...

மொட்டை

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,879

 இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை....

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,980

 இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். காலையிலிருந்து காத்திருப்பும்...

மனசாட்சி சொன்னது

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,873

 “யாரும் என்ன குழப்பலை…இது நானா எடுத்த முடிவு தான்… அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு...

காதல் மறுப்பு தினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 11,736

 காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப்...