கதைத்தொகுப்பு: சமூக நீதி

6685 கதைகள் கிடைத்துள்ளன.

கிடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 22,678

 ‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு...

108

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 11,410

 “பார்த்து ஓட்டுங்க, பழனிசார், நீங்க போற வேகத்தைப் பார்த்தா, நாம ரெண்டு பேரும் இன்னொரு ஆம்புலன்ஸில் போகவேண்டியிருக்கும் போலிருக்கே!” வேலு...

சருகு இளைஞன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 8,199

 சீக்’இளைஞன் போல இருந்தான்.ஆனால்,தலையில் சிறிய கொண்டையோ,சுற்றிய துணியோ..இருக்கவில்லை.வேற யாரோவோ? வோக்கருடன்,அவனுடைய உடம்பு அங்கையும்,இங்கையும் ஆட காலை இழுத்து இழுத்து வந்தான்.பார்க்க...

புதிய ஆரம்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 11,639

 கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக...

சத்திய சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 12,295

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒவ்வொரு நாட்களையும்போலவே அன்றைய காலையும் விடிந்தது....

‘பாதாள’ மோகினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 15,426

 கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப்...

அழகிய ஊர் எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 12,621

 அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும்,...

பால்வீதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 11,784

 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும்...

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,330

 1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு...

ஆண்டவனில்லா உலகம் எது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 10,330

 கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல்...