கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

பாசறைச் சிங்கம் பகவத்சிங் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 10,885

  நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார். நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா?...

அவள் வந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 14,207

  ராமசுப்புவுக்கு மணியார்டர் வந்த செய்தி கேட்டு, குளக்கரையில் இருந்து ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேரும் பொது போஸ்ட்மேன்...

ஒன்றை கடன் வாங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 18,120

  ஓட்டு வளையத்தைத் தொட்டுக்கொண்டிருந்தால், கார் தானாகவே ஓடும் என நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம்....

பாவனாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,458

  அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட...

ஒரு நாயகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 13,539

  “ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே...

தாயுமானவள்…
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 13,195

  பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு...

நகரத்தின் கடைசிக் கதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 7,587

  அவன் நடந்து கொண்டிருக்கிறான்…… அவன் எதையோ தேடுகிறான்…. கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக…. அந்த சாலை முழுக்க மனித...

மேகக் கணிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 8,501

  இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி...

திண்ணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 9,427

  ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு. ”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான்...

வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 6,989

  விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் என்பவர் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து...