கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

டீ சாப்பிட போலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,970

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரகு – கார்த்திக். கல்லூரி நாட்களில் ஒரே மேசை. சென்னைக்கு வந்தபோது– ஒரே அறை, ஒரே அடுப்பு, ஒரே பசி....

ஓர் அரிசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 8,463

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது சிறந்தது....

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 3,366

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ‘சென்னை’ எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து...

மஹா போதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,549

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பழைய அனுராதபுர புகைரதநிலைய வடதிசைச் சுவரில் நரைசிகை விரிதலையைச் சாய்ந்தபடி “அங்கே… அங்கேயேதான் எம்மகள் இறந்தாள்…!” எனப் புலம்பிக் கொண்டிருந்த...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 8,152

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...

காய்த்த மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 5,549

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது...

பட்டாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 5,230

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 3,753

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

பரிவின் பூரித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,878

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய...

தாட்சண்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,784

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்’...