கதைத்தொகுப்பு:குடும்பம்

10828 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 23,101

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவரால வரமுடியலையாம்” கண்ணாடிக் கதவைத் திறந்தபடியே சொன்னார் செல்வநாதன். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர் அவர். “”அப்படின்னா…” இழுத்தாள் டைப்பிஸ்ட்...

கா(ஞ்)சித் துண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,778

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான...

வரப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 16,432

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?” “”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்” “”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு...

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,799

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய்...

செல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,906

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ம்ம்மே ஏ ஏ…’ தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு...

அப்பாவும் தண்ணீரும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,848

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள்...

இன்னும் போகாமல் இருந்துகொண்டு…
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,688

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ?...

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,607

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின்...

களவாடிய பொழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,080

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மரகதம், இன்று மதியம் பிள்ளைங்க ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை முடிக்கச் சொல்லு” “”அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை, நீங்க பந்தோபஸ்து,...

நடுப்பகல் விளக்கு
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,942

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து...