கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லாம் நடந்த பிறகு…
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,024

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி...

மூத்திரக் குழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,528

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல...

யதார்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,605

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு...

என் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,112

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பயணம் மிகவும் நீண்டு கொண்டிருந்தது. வாழ்க்கைப் பயணம் போலும் குழப்பம் மிகுந்ததாய் இல்லாவிட்டாலும் முதலும் முடிவும் அறிந்து வைக்கப்பட்டிருக்கக் கூடியதாயிருந்தாலும்...

பந்தயக்குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,030

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். “என்னை மன்னிச்சுடுங்க தாத்தா” அவர்...

அன்னியர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,028

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன். “ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?” “மாமா. மருமகன் காசுல கல்யாணம்...

மடப்பள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,911

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”மீனாட்சி! ஏழு மணிக்கு அம்பாளுக்கு அர்ச்சனை., மச மச மசன்னு நிக்காம நைவேத்ய வேலைய பாரு. ஆறரைக்கு புளியஞ்சாதமும், சக்கர...

மாறுவது நெஞ்சம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 15,289

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். ‘அவெ வந்திருக்கா…… கடப்பக்கம் போயிருக்காப்புல…’ அம்மா திடுக்கிடுவது தெரிந்தது. பதில்...

கோணம்
0 (0)

கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 7,338

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று சென்னையில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து ஒரு கூட்டம். ஆனால் தலைமை தாங்கியதோ சிவகாசியில் மிகப்பெரிய பட்டாசு...

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 15,430

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்....