கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

துணை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,041

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…”...

வீடு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,593

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”என்ன… கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க… உன் மனைவி நளினி வரல?” என்று, தம்பி வரதனை...

தாய்மையே போற்றுதும்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,967

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”நில்லு…” மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின. பழைய துணியில் பொதிந்து கிடந்த...

கல்லும் புல்லும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,731

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து,...

கொண்டாடினால் தப்பில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,563

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு...

புதிதாய் பிறந்தநாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,650

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்… “”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட...

நீத்தார் கடன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,761

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், “புத்திரன்!’ பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்…’ ராமு...

வாசகர் தர்மம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,409

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில்...

வானம் முடியும் இடம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,644

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. “ஒரு...

ஒட்டகச்சிவிங்கியின் உதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,123

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு. “”என்னாச்சுங்க,” என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள். கட்டிக்...