கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் மாமா!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,472

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து...

காலியான கூடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,374

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து...

தாய் மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,129

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே...

மாடுகளும் சில மனிதர்களும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,864

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே,...

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,997

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை கிடைக்கக்...

ஒத்த வீடு!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,964

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக்...

பொங்கல் சீர்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,058

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”லதா எழுந்திரு… எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே… இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,” என்றான் சந்திரன்....

கப்பல் கேப்டன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,626

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை 9:00 மணி இருக்கும். “”சார்…” என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக...

கடமை ஒன்றே!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,427

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது...

கிராமத்து வா(நே)சம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,845

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா. “”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு...