கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

‘பூசனிக்காய்’ அம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 13,704

 எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு...

சண்டையும் சமாதானமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 14,690

 ‘அம்மா…’ மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை....

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 41,933

 ‘யெய்யா….அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு …புழச்சு வந்தியே “என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . “அப்பத்தா ,சும்மா...

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 32,887

 காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை...

ஒப்புதல் வாக்குமூலம

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 21,609

 ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி...

எதுவும் மாறிவிடவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 24,319

 அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது. வார இறுதியில் வருகிற என்னுடைய தாதியின் கணவனை, இந்த இரண்டாவது படுக்கை அறையைப்...

சகுனம் சரியில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 12,408

 பொதுவாகவே சகுனம் பார்ப்பதில் அனுவுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அனுவின் எஜமானியம்மாள், “அந்த எதிர்த்த வீட்டுக்காரனைப் பாத்துட்டுப் போனா எந்த காரியமும்...

ஒரு வார்த்தை பேச …….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 18,227

 “அனாமிகா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா, அந்த பல்லாவரம் பையன் ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வருகிறாராம் பிளீஸ்”,...

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 10,780

 திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் . ”இல்லேப்பா...

கோசலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 15,124

 “குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே” குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு...