10263 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 18,899
கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட, பெருமித்தக் களை...
கதையாசிரியர்: விமலன் கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 7,347
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை...
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 20,633
காலில் சலங்கை கட்டிக் கொண்டு,ஆடும் பிரமையில் சுபா தன்னை மறந்து நிறையவே கற்றுத் தேறியிருப்பது போல்,இயல்பாகச் சுழன்று சுழன்று நர்த்தனம்...
கதையாசிரியர்: முனைவர் பூ.மு.அன்புசிவா கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 11,287
மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும் குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர்...
கதையாசிரியர்: அலர்மேல் மங்கை கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 10,979
ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான்...
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 8,581
(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடியக் காலமை கோச்சியிலே அண்ணன் ஊருக்கு...
கதையாசிரியர்: பாரதிராமன் கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 11,387
‘தாணாக்காரர் பொண்ணாச்சே,படையப்பாவெல்லாம் ஓசியிலேயேபார்த்திருப்பியே! ‘ என்று குத்திக்காட்டிப் பேசினாள் கூடப்படிக்கும் வனிதா. ‘எங்கப்பாவே இன்னும் பார்க்கலையாம், கடைசீ நாளண்ணைக்காவது காசு...
கதையாசிரியர்: உஷா அன்பரசு கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 17,328
“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ...
கதையாசிரியர்: மனுபாரதி கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 13,634
வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம்....
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 10,300
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை...