கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

சூதானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 6,729

 (இதற்கு முந்தைய ‘கருப்பட்டி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) பாளையங்கோட்டையில் உளுந்து துவரை மொத்தமாக விற்பனை செய்கிற...

என் மனத்தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 11,297

 மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது...

துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 9,516

 ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார்...

அபியும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 7,605

 காலை 7.00 மணி, அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு! சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே! உன்னாலே எங்களுக்கும்...

கருப்பட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 8,199

 அது 1954. பாளையங்கோட்டை. இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில்...

விள மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 15,686

 கடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது....

அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 9,066

 அம்மா அந்த இஞ்சீனியர் வந்தார்னா முதல்ல இந்த மண்ணை எல்லாம் எடுத்து அக்கட்டா போட சொல்லிடு, சொல்லிவிட்டு அம்மாவை பார்த்த...

தனிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 14,288

 ( இதற்கு முந்தைய எனது ‘சமையல்காரன்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). மனைவி மரகதத்தின் இறப்பிற்குப்...

சிருஷ்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 10,640

 “உங்களுக்கு ஆயுசு நூறு சார்” என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு...

இளமை ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 8,952

 “மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?” அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள். “ஆமாண்டி,...