கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

சதிராட்டக்காரி சந்திரவதனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 10,365

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த...

அப்பாவின் இந்துமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 13,971

வாசிப்பு நேரம்: 29 நிமிடங்கள்பின்னேரம் கிட்டத்தட்ட மூன்றுமணியாயிருக்கும். அப்பாவின் அறை மிகவும் அமைதியாயிருக்கிறது. அவரின் கண்கள் மூடியிருக்கிறது. தூங்குகிறார் போலும் என்று ராகவன் தனக்குள்ச்...

நீர்க்குமிழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 11,719

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான்...

வனம்மாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 63,417

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச்...

படையல் துணி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,228

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண். தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,200

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 காயத்திரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீ, இப்ப பணம் குடுத்து அதிலே நாங்க...

படித்துறை விளக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,588

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘மனைவியும் காதலியும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இருவரும் படித்துறையை அடைந்து அமர்ந்தார்கள். “என்ன...

காவலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 11,533

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய்,...

ஓய்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 10,775

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பரபரவென்று வாசலுக்கு ஓடினாள் ராதிகா. பால் பாக்கெட் ரெண்டு படியில் கிடந்தது. எடுத்து உள்ளே நகர்கையில் சொக்கலிங்கம் வாயிலுக்கு வந்து...

இவ்வுலகை வண்ணமயமாக்குபவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 8,584

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மா இறந்து மூன்று மாதங்களாகின்றன. அந்த சோகத்தில் இருந்து அப்பாவால் இன்னமும் விடுபட முடியவில்லை. எங்களுடன் வந்துவிடும்படி நானும் என்...