கதைத்தொகுப்பு:குடும்பம்

10925 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 7,950

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த...

கொடிது, கொடிது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 5,654

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “ஏய், விளையாட்டில் ஜெயிக்கிறவன் மற்ற எல்லோருக்கும்...

மனைவி நினைத்தால்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 6,048

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கொஞ்சம் அதிகமாகவே உடல் இளைத்து , நோஞ்சானாய்… நடக்கவே தெம்பில்லாமல் தளர்வாய் செல்லும் நண்பனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி. நான்...

விஷச் சொட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 5,597

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘அழகான பெண்டாட்டி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “வேணுகோபால் மவளை நீ கட்டிக்கிட்டா எனக்கு...

அழகான பெண்டாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 6,912

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘நாச்சியப்பனின் உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “சொன்னா சொல்லிட்டுப் போறானுங்க! எதையாவது சொல்லத்தான்...

வசுந்தரா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 8,742

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப்...

மனோபாவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 10,784

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பால்வண்ணம் பிள்ளையைப் பார்த்தவர்கள் உறுதியாக எண்ணினார்கள்....

ஏன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 9,377

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரவு, பகல் பாராமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் உழைத்துப் பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கணவருக்குத் துரோகம் செய்யத்துணியும் மனைவியரைப் பற்றி...

விபத்து..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 5,605

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்....

அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 6,484

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சுதா அப்படி கோவத்திலே பேசினதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.மறுபடியும் சுதாவுக்கு ‘போன்’ பண்ணினான் ராஜா.இந்த...