கதைத்தொகுப்பு: குடும்பம்

8318 கதைகள் கிடைத்துள்ளன.

கொடுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 8,097
 

 சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விடவேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந்தக்…

நிமிர்ந்த நினைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,067
 

 ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில்…

தொடாமல் வீழ்ந்தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,197
 

 இருள். எங்கும் இருள். கண் திறந்தாலும், மூடினாலும் எந்த ஒரு வித்தியாசமும் அறிய முடியாத பேரிருள் இது. மண் வாசனையும்…

பயங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,340
 

 பயங்கள்…. பயங்கள்…. எத்தனைவிதமான பயங்கள்… எப்படியெல்லாம் பயங்கள்… மனிதர்களின் பயங்களுக்கு அளவே இருப்பதில்லை. இந்தப் பயங்கள் ஜம்புநாதனுக்கு எப்போதுமே வந்ததில்லை……

அம்மா மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 11,201
 

 “அம்மா……..” “…………….” “அம்மா……..” “என்னடா செல்லம்? அம்மா வேலையா இருக்கேன்ல……..,பாரு அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு. இப்பத்தான் குக்கரே வைக்கறேன், சாயங்காலம்…

மதங்களின் பெயரால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 7,879
 

 நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் ‘அக்ஷிடென்ற்’ ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான்….

சூன்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 10,110
 

 புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக்…

கேள்வியின் நாயகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 14,763
 

 தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்…

குடியிருந்த கோயில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 8,282
 

 “ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு…

மருதாணிப்பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 7,481
 

 மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில்…