கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கை இரக்கமற்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 27,882

 என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே இங்கே...

தீராத விளையாட்டுப் பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 6,527

 அப்பாவுக்கு இறுதி சடங்குகள் யாவும் நல்ல படியாக நடந்து முடிந்தது. நான் எனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு...

சரணாலயம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 6,751

 கொஞ்சம் வழக்கத்தை விட சீக்கிரமாகவே அலுவலகம் வந்து விட்டிருந்தான் ரவி.. ! நம்ம ரவீந்திரன்தான்.! அரக்கோணம் பக்கத்தில் ஷோலிங்கரில் வேலை.....

ஆத்திரத்துக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 5,786

 இனி சரிப்படாது. இவ்வளவு தூரத்துக்கு அவமானப் பட்டப் பிறகு இங்கு இருப்பது முறையாகாது. தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பவனைச் சும்மா...

காலம் ரொம்ப மாறிப் போயிடுத்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 5,910

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 அவள் மனம் பின்னோக்கி ஓடியது குறுக்கே ஒரு நாய் ஓடியதால் ‘சடன் ப்ரேக்’ போட்டாள் மேரி....

சமையல் அறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 6,765

 (இதற்கு முந்தைய ‘தேவன்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). நான் சந்தித்த இரண்டாவது கதாவாசகர், சந்தேகமே இல்லாமல்...

காய்க்காத பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 8,957

 அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 கதிரவன்: “மேடம் என்ன பிரச்சினை?” கவிதா: “நந்தா பத்தி...

கறுப்புமையும், விராலுமீனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 7,253

 புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக்...

பரிதவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 6,155

 ரிப்போர்ட் வந்தவுடன் அதிர்ந்து போனாள் சுருதி. அதுவும் இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன் தன்னை அறியாமலேயே கண்ணீர்...

உன்னத உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 6,861

 சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து...