கதைத்தொகுப்பு: குடும்பம்

8322 கதைகள் கிடைத்துள்ளன.

நிம்மதியான வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 4,567
 

 கணபதியப்பன் அவர்கள் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார். அவர் மனைவிக்கு பயம் பிடித்துக்கொண்டது. இவருக்கு கோபம் அதிகமாக அதிகமாக இரத்த…

மீள்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 5,551
 

 சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள்…

மாமியாரும் மருமகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 6,209
 

 என்னுடைய அம்மாவும், பாட்டியும் (அப்பாவின் அம்மா) அடிக்கடி போடும் சண்டைகள் மிகவும் பிரசித்தம். இருவருக்கும் புரிதல் என்பது சற்றும் ….

சாதலும் புதுவதன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 23,062
 

 அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே…

நிலம் விற்பனைக்கு அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 6,856
 

 கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று…

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 6,427
 

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மெல்ல கமலாவின்அம்மா கமலாவைப் பாத்து “ கமலா, உனக்கும், மாப்பிள்ளைக்கும் வயசாகி கிட்டு…

முகநூலும் அகவாழ்வும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 9,666
 

 அம்மா வந்திருந்தாள்.அகமும் முகமும் மலர ஆறுமாதக் குழந்தையான என் மகனைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, அவனுக்கு அள்ளி அள்ளி முத்தம் கொடுத்தாள்….

மாடி தேவையா ?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 5,956
 

 வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை. ”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும்…

அண்ணாவின் டைரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 6,112
 

 என் பெயர் .ஜமுனா. பதினைந்து வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் நாங்கள் காரில் திருப்பதி சென்றுவிட்டுத் திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி என்…