கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

முதலிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 16,555

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம்....

விசுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,848

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும்...

நிழல் தேடும் ஆண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,543

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,866

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து...

அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 8,848

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார் அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ...

வேப்பமரத்து வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 8,456

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும்....

திடுக்கிடாத திருப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 13,495

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்....

ஆப்பிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 14,399

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணிவிட்டு லெதர் கேரி பேகினுள்...

பொய் மான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,569

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘தாத்தா!’ என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து. அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய...

வரதட்சினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,656

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர்....