கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னும் சாகாத சம்பிரதாயங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 9,441

 உலகத்துல சாகாமலிருக்கிற எத்தனையோ விஷயங்கள்ல இன்னும் சாகாமலிருக்கற சம்பிரதாயங்களுக்கு அப்படியென்ன மார்கண்டேய ஆசீர்வாதமோ தெரியலை!.  வில்வம் அந்த கடை வாசல்...

நீயில்லாமல் நானுண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 16,199

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பஞ்சாயத்தில் உன்னை கல்யாணம் பண்ணச் சொன்னால் நான் கண்டிப்பாக கட்டிக்...

முடிவில்லாத கனவு சுழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 6,133

 அன்புள்ள வாசகரே, இந்த இமெயிலை ஒரு மோசடி என்று நினைத்து டெலிட் செய்து விடாதீர்கள். எனக்கு உங்கள் பணம் தேவையில்லை,...

பீர்பால் ஃபிரிட்ஜ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 4,802

 ஒருவழியாய் பிஈ முடிச்சு ஒரு கம்பெனியில் பிளேஸ்மெண்டுக்குக் காத்திருந்தாள் பிரதீபா! அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆசைப்பட்டார் அப்பா அவினாசிலிங்கம்.  காலங்கெட்டுக்...

பிரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 4,206

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கீதாவின் வரவிற்காக அந்த ஆபீஸ் கட்டிடத்தின் கீழே நின்று கொண்டிருந்தான்...

எல்லாருக்குள்ளும் இருக்கிறான் இரண்யன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 4,231

 எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!.  ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு...

ஈயேன் என்றல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 4,514

 பால்காரர் பால் அளந்து ஊற்றினார். வழக்கம்போல், “கொசுறு?” என்றபடி கிண்ணத்தை நீட்டிக்கொண்டு நின்றார், தேவநாதன். பால்காரர் கொஞ்சம் கொசுறுப்பால் ஊற்றியதும்,...

கடைசி மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 3,510

 2200-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தைக்காண சில மனிதர்கள் காட்டிற்குள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருமே உண்ண தேவையான உணவின்றி, சுவாசிக்க தேவையான...

ஆலமரம் பஸ் ஸ்டாண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 2,922

 சுட்டெரிக்கும் வெயிலில் கனத்த பையோடு களைப்புடன் அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றான் முரளி. நகரத்திலேயே படித்து அங்கேயே வேலை பார்த்து...

சொல்லாதே… யாரும் கேட்டால்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 9,424

 காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ். ’உங்க வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டாம். அவருக்குத் தெரியாம வா..! உன்னை நான்...