கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,794

 திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!. அன்றும்...

எது தண்டனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,673

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனி என்ன சொல்லியும் இவன் திருந்தப்...

கனகாவின் கவன மறதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 4,008

 கவன மறதி, கனகாவை மிகவும் வாட்டியது. யாராவது ‘உங்க பேரென்ன?’ என கேட்டவுடன் யோசிக்காமல் சட்டென தன் பெயரையே சொல்ல...

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 3,111

 சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு! அவன்...

என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 4,431

 அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில். முனியப்பன்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 3,563

 இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக் கரை...

நீ ஒரு கொசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 3,596

 பரமன் மேல் பரமேஷுக்கு பயங்கர ஆத்திரம், கோபம். ‘சுண்டக்காய் பையன். நம்மகிட்ட இப்படி வாலாட்டறானே ? அவனுக்கு நல்ல பாடம்...

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 3,740

 ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப்...

மது ஒழிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 15,331

 மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில், அதிகாலை. இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம்...

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 3,583

 ‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத...