கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

266 கதைகள் கிடைத்துள்ளன.

சக்குபாய்க்காக சிறைப்பட்ட பண்டரிநாதர்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,826
 

 பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும்…

தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,688
 

 பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட…

திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,480
 

 இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி…

நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,322
 

 பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண…

பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,676
 

 குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’! குரு«க்ஷத்திரப்…

விதியை பத்தினியாலும் வெல்ல முடியாது!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,464
 

 மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு…

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,624
 

 மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம்….

தசக்ரீவன், ராவணன் ஆன கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,550
 

 இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை…

வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,389
 

 சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அப்பய்ய தீட்சிதர். தீட்சிதரின் குல தெய்வம், வேலூரை…

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,408
 

 அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்….