கதைத்தொகுப்பு:அறிவியல்

299 கதைகள் கிடைத்துள்ளன.

மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 33,158

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில்...

தேவதரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 28,135

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா...

ஆத்மாவின் புத்துயிர்ப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 25,347

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கி.பி.3025இல் ஒருநாள். பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே. கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள்...

ஒரு துண்டு வானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 25,034

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார...

நான் அவனில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 23,491

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்…. … தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற...

அறிதலின் மூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 20,060

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆகஸ்ட் 2005. ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் நிறுவனத்தின் உலகத் தலைமையகம், நியூ யார்க். கோடியிலுள்ள அந்த விசாலமான அறையின் கண்ணாடிச் சுவர்...

மியூறியன் க்ரேட்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 14,744

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது எதிர்பார்த்தது போலவே அது ‘ஹோ’வென வெறிச்சோடிக் கிடந்தது. எங்கள்...

உயிர்க்காற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 10,291

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை ஒன்று.களம் : இலங்கை படார்’ என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது....

சிகப்புமழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 29,768

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த விநோதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பதறியடித்து ஓடினார்கள். ஜன்னலில் நின்று ‘ஆ’ என்று பார்த்தார்கள்.மழை பெய்தது வழமை போல் அல்ல...

இறந்த காலத்தின் தகிக்கும் வெய்யில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 13,102

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவன் வெள்ளிக் கிழமையைத் தவற விட்டுவிட்டான். அதை அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அந்த வெள்ளிக் கிழமை பூமியிலிருந்து மொத்தமாகவும் தவறி...