கதைத்தொகுப்பு:த்ரில்லர்

299 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வேளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 20,001

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும்...

உதயசூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 20,404

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும்...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 31,860

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு...

பேய் வீட்டில் விழுந்த செல்போன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 18,362

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு...

கடைசி குறிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,749

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘‘புரொபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்!’’ என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். ‘‘ஆனா, அதுக்கு...

வழி தெரியவில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 46,142

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான்...

சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 23,891

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும்....

விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 13,564

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள் ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும்....

போனோமா வந்தோமான்னு இருக்கணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 13,602

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு மணி இரண்டு. வேகமாய் நடந்துகொண்டிருந்த‌ மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை.. “சே...

ஷிவானி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 15,016

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, . அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில்,...