கதைத்தொகுப்பு: தென்றல்

68 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பார்ப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 12,439
 

 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல்…

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 12,987
 

 அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய்…

அர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 16,182
 

 தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு….

வீணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,971
 

 “வெள்ளைக் கமலத்திலே – அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் – நன்கு கொட்டுநல் யாழினை…” ரேவதி வீணை…

முன்செல்பவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,212
 

 மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும்…

ஒரு நாளாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 15,257
 

 ”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல….

பழக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 13,606
 

 மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். “ஒன்றுமே சரியாகயில்லை” சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி…

நிறைவேத்துவாயா ராஜி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 24,887
 

 தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி…

விற்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 15,289
 

 பன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல…

ஜனவரி 26

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 14,984
 

 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ்…