கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,062

  “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று...

சுடும் உண்மை சுடாத அன்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,334

  இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல....

தொலைந்து போன உறவுகள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,728

  ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது...

வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,615

  வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட...

ஓர் தமிழ்க் காதல் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 80,432

  இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன். என்...

சரியான பாதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,801

  “”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?” மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி,...

நில்-கவனி-செல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,289

  ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான்...

பிறந்த மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,862

  மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். “”என்னங்க… இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட...

தழும்பு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,748

  “”டீச்சர்… டீச்சர்!” கதவை, “டக், டக்’ என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த...

மறுமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,842

  தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன. மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த...