கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

குட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,903

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்...

ஊற்று வற்றாத மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,324

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்...

சாமிக்கெடா

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,606

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி...

புதுமைப்பெண்களடி!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,660

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ...

கோயில்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,740

 நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும்...

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,258

 “ம்ம்மே ஏ ஏ…’ தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு...

அப்பாவும் தண்ணீரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,231

 எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள்...

இன்னும் போகாமல் இருந்துகொண்டு…

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,231

 பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ?...

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,171

 “தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின்...

மணக்காத மாலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 36,145

 சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்...