கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

சபாஷ் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,144

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான...

மயிலின் வருத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 15,083

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள்....

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,664

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன்...

கிரிவல மகிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,045

 ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை...

அப்பாவின் சட்டை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 279,885

 வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப்...

யோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,826

 ஒரு குருவிடம் சீடர், “”யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார். சீடனின் பேராசையைப் பார்த்த குரு, இவனிடம்...

நல்லாசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,285

 ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நல்லமுத்து. பெயருக்கேற்றபடி பாடம் நடத்துவதிலும் தன்னிடம் பயிலும் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டும் என்ற...

குரு சிஷ்யன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,226

 ச்சே… மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள்… யார் எப்படியென்று வகைப்படுத்துவது பெரும்பாடாக இருக்கிறது” அங்கலாய்ப்புடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன்....

அரச பதவி வேண்டாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,203

 ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அரச சபையில் வானிலை ஆலோசகர் பதவி காலியாக இருந்தது. அதற்கு பலத்த போட்டி!...

யார் பெரியவர்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 40,394

 அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா?...