கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 14,430

 “”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில்...

எல்லாருக்குமான வாழ்க்கை

கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 14,435

 தினமும் வேலைக்குப் போவதற்கு இங்கே ரயில் இருப்பது வசதி. வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. நேற்று ராத்திரி தூங்கச்...

ஆகாயக் குஞ்சுகள்

கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 9,669

 மெல்லிய ஈரமான தாய்லாந்து பாங்கொக் விமான நிலையமானது மாதுளம் பழ முத்துகள் போல அழகாக இருந்தது. குளிரூட்டிகளின் ஈரக் காற்று...

அரவணைப்பு

கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 12,267

 கல்யாண மண்டபம். மணப்பெண்ணுக்கு மாமன் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொக்காரன் என்ற முறையில் அலந்தரம் செய்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன்....

கேசவனின் கவலை

கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 11,978

 இன்று வெள்ளிக்கிழமை. லே-அவுட்டில் வசிக்கும் பெண்கள் நான்குபேர் ஐந்துபேராக சேர்ந்து கொண்டு பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப் போகும் நாள். பாலம்மாளின் காதில்...

தந்தை

கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 12,925

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெறும் சிறுகதை “”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

அழகுதான் போய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 12,204

 “என்னங்க, நம்ம ரெண்டாவது பெண் மாப்பிள்ளை மாதிரி மூத்த பெண் மாப்பிள்ளையும் அழகா அமைஞ்சிருக்கக் கூடாதோ?” என்றாள் தீட்சா. “ஷ்!...

மாற்றுவழி…

கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 11,228

 யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது...

எதிர்பாராதது

கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 10,241

 “”அம்மா, நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியா” என்றான் சங்கரன். அவன் குரலில் கோபம் இல்லாவிட்டாலும், கெஞ்சல் இருந்தது...

அழகு

கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 11,179

 “அழகுன்னா என்ன..? நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? நல்லா இருக்கறதுன்னா..? சுந்தரமா இருக்கறதுன்னா..? இல்ல பூவப் போலன்னா..? இல்ல..? பெண்ணைப்போலன்னா..?...