கதைத்தொகுப்பு: தமிழ் நேசன்

தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 – ஜனவரி 31, 2019) மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து, வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக உருவமெடுத்தது. 1970 வரை தமிழ் நேசனின் இலக்கிய முன்னெடுப்புகள் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

20 கதைகள் கிடைத்துள்ளன.

மிருகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 4,989

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம். கணவன்...

உலர்ந்த உதடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2024
பார்வையிட்டோர்: 1,386

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு ஏழு மணி ஆகியிருக்கும். கதைப்...

மனசாட்சி விற்பனைக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 2,982

 பொன்னியில் மென்மையான பாதங்கள் இத்தனை வேகமாய் பாயுமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை முந்திகொண்டு அவள் முன்னேறினாள். அவசரமும்...

தந்தை யாரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,568

 “என்னங்க! டாக்டர் என்னமோ சொன்னாரே…?” என்று இழுத்தாள் இந்திரா. அவளது கேள்வியில் அச்சமிருந்தாலும் அதில் அடங்கியிருந்த ஆர்வமும் எனக்குப் புலப்படாமல்...

ஒரு தெய்வத்தின் சாவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 3,398

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உலகுக்குக் கீதையையும், குறளையும் தத்துவ அறிவையும்,...

மீனாட்சிப் பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 4,638

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திடுக்கிட்ட மீனாட்சிப் பாட்டிக்கு அடிவயிற்றில் குபீரென்றது....

கடைசி கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 7,334

 22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது....

நேற்றைய நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,834

 “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான்...

நல்ல பிள்ளை எப்பவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 9,802

 “மாயா!” டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக்...

காந்தியும் தாத்தாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 8,451

 “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட...