காணாமற் போனவர்கள்



எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று…
எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று…
இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட…
ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி…
ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாத பிரச்சினை திடீரென்று முளைந்திருந்தது. பிரச்சினையின் பெயர் சந்திரலேகா. சந்திரலேகா எனக்கு ஒரு…
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன்…
வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை…
கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான், ‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்…
தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு…
அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர்…