கதைத்தொகுப்பு: குமுதம்

407 கதைகள் கிடைத்துள்ளன.

பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 19,839
 

 காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி…

ரேங்க் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 14,201
 

 “என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?” இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள்…

குணம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 13,464
 

 இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும்…

மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 15,191
 

 ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். “ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு…

அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 13,484
 

 விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ?…

அரட்டை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 14,227
 

 ஒன்றாம் தேதி. பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்….

சந்திரிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 15,328
 

 சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள். ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல்…

நாலு சமோசா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 14,606
 

 பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில்…

அலமேலு கோலம் போடுகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 31,025
 

 காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்…

மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 19,022
 

 பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத்…