கதைத்தொகுப்பு: கல்கி

293 கதைகள் கிடைத்துள்ளன.

பக்கத்து பெஞ்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 37,748
 

 ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது. ’பூங்கா நகரம்’ என்று பெயர்…

கியான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 29,205
 

 கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை…

ஒரு அமாவாசை நாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 33,225
 

 வௌ்ளிக்கிழமை அமாவாசை தெரியுமில்ல மறக்காம தர்ப்பணம் பண்ணிடுங்க மனைவி சொன்னதும் திக் என்றிருந்தது. வியாழன், வௌ்ளி இரண்டு நாட்களும் மதுரையில்…

தீக்குள் விரலை வைத்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 27,651
 

 கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த…

நாடு அதை நாடு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,169
 

 ராதா அப்பாவை எங்கே காணோம்? அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார். ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு…

சிறுவன்! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,034
 

 ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி. “ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ்…

அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,001
 

 இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை…

காசு மாலை..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,664
 

 முதலிரவின் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் புவனா-ராம் இருவரிடமும் இருந்தாலும், ராம் ஓர் உண்மையை புவனாவிடம் கூறிவிடவே நினைத்தான். சொன்னால் புவனா தம்…

சிக்கனம்..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,066
 

 “அப்பா, தினமும் பக்கத்து வீட்டுலேர்ந்து ஓசி பேப்பர் கேட்டு வாங்கி வருவது எனக்கு அவமானமா இருக்கு” என்றான் அபிஷேக். இதிலென்ன…

அடகு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,609
 

 கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக் கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள்…