கனவு காணும் உலகம்



தர்மு ஒரு கடின உழைப்பாளி – ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான்....
கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.
தர்மு ஒரு கடின உழைப்பாளி – ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான்....
புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை...
குதறப்பட்டு மொட்டென்று வறண்டு போய் கிடக்கும் எங்கள் ஊர் ஆற்று மணல் திட்டில்தான் வழக்கம் போல் நாங்கள் கூடியிருந்தோம். இன்றைய...
சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார். “ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து...
மேகம் இறுக்கமாகவும், பெரும் மழை வரும் போல காற்று மிக குளிர்மையாகவும் வீசியது இருக்கையில் அமர்ந்து ஜன்னலை திறந்துவிட்டான். பேருந்து...
நேரம் ராத்திரி பத்து மணி. தெருவின் மொத்த அகலத்தையும் அடைச்சமாதிரி நெடுக்க ஜனங்க கூட்டம் நிரம்பி வழியுது. இரண்டு பக்கங்களிலும்...
அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மாட்டாளோ என்று சந்தேகம் வந்தது. தூறலில்...
தாயும், குழந்தையும் கட்டிக் கொண்டு இருப்பது போல…குழந்தை பத்துப் பதினைந்து கைகளைக் கொண்டு தாயை இறுக்கிக் கொண்டு கிடப்பது போல…குழந்தையின்...
நான் ஏன் ஆரம்பித்தேன்? டில்லி செல்லும் டிரெயினில் ஏறி உட்கார்ந்து திருநெல்வேலி போகும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது என் பாடங்களுள்...
இங்கிலாந்து-1980 இங்கிலாந்தில் எதை நம்பினாலும்,இங்கிலண்ட் நாட்டின் சுவாத்திய நிலையை நம்ப முடியாது. எப்போது மழை பெய்யும் எப்போது பொல்லாத காற்றடிக்கும்...