நானும், ஜெயனும், திருச்சியும்



இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம். வாப்பா ,உம்மா...
கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.
இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம். வாப்பா ,உம்மா...
பொலிஸார் வண்டியை நிறுத்திய போதே அங்கே ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, வண்டிக் கண்ணாடியை இறக்கிவிட்டேன். ‘மேடம், ‘பிறைட்...
காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின்...
“டேய் கோவாலூ! ஜல்தி ஆடுங்கள கெளப்புடா. கூழு குடிச்சிட்டியா?.” “ஆச்சிப்போவ்.” “எந்தப் பக்கம் மேச்சலுக்கு ஆட்ட மடக்கிற?.” “சுமங்கலி ஏரியில....
(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேலாகி விட்டது....
நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில...
“…. அது தான் இந்திய கலாச்சாரம்; இந்தியன் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியத்திலும் வெளிப்படும் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை வழி. அதை...
“அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று...
முன்னையனுக்கு எட்டு ஒம்பது வயசிருக்கும். தன் தகப்பனாருடைய சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு, வேதக் கோயில் சாமியாரின்...
“மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்…” எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய...