கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

சந்திர நந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 5,284

 வள்ளிமலையில் திருநாதக் குன்று என்னமோ கம்பீரமாகவே நிற்கிறது.ஆனால் அக்குன்றின் அமைந்துள்ள சமணப்பள்ளிதான் களையிழந்து தன்னுள் சோகத்தை தேக்கிவைத்திருக்கிறது. திருநாதக் குன்றின்...

பெண் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 10,569

 அத்தியாயம் 1.1-1.3 | அத்தியாயம் 1.4-1.6 பாகம்-1 1.1 தளிர் நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக்...

சீதக்காதி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 6,479

 “அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு...

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 17,219

 “மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து...

குதிரைக் காளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 6,250

 அச்சத்துடன் மரங்களினூடாக விரைந்தோடியவனை அந்த வெண்ணிறக் குதிரை விடாமல் துரத்தியது. நிலவின் ஒளி உயர்ந்த மரங்களைக் கீழாக இங்கும் அங்குமாக...

ஆதங்கப்பெருமூச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 7,800

 கடுங்கோடை நிலவும் ஒருநாளில், காலநிலை மாற்றத்தால் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மழைவருவதற்கான அறிகுறி வெளிப்படத் தொடங்கியது. கூடவே...

இவளா அவன்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 11,611

 “ஹாய் சுதா …. இங்க வாயேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் . மதியம் லஞ்ச் டைமில் பேசலாம்...

நானும் ஒரு பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 37,912

 “குட்மார்னிங் அன்பே!” “என்ன திடீரென சினிமா பாணியில்….?” “ஏன்? பிடிக்கவில்லையோ? சங்ககாலத்து தமிழில் ‘காலை வணக்கம் மன்னவா’ என்று சொல்லவா?”...

அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2025
பார்வையிட்டோர்: 6,013

 (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அண்ணா! இஞ்சை வந்துபார் அம்மாவை.” வரதலிங்கத்தின்...

கருப்பும் காந்தலும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 6,078

 கருப்பே அழகு;  காந்தலே ருசி என்று கூறப்படும் வாசகத்தில் உஷாவிற்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் இரண்டும் அவளுக்குப்...