கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,994

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் ....

மாயமாய் மறைந்த பணம்!
0 (0)

கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,911

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை...

தெருச் சருகுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 12,098

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது...

இறுதியாக ஒரு உறுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 17,251

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் தான் என்ன? ஏன் இப்படி அவசர அவசரமாக என்னை நெருக்குகிறாய்? இன்னும் உன் பசி...

திண்டாடும் பண்பாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 13,107

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தாயின் உடைகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “அம்மா இதுதானே உங்கட மருந்துப் பெட்டி?;;;;…… …அம்மா!” என திரும்பவும் அழைத்து, ஒரு சிறு...

பதுங்கு குழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 11,960

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள்....

உருவாஞ் சுருக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 13,043

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா… எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு… மனச கல்லாக்கிக்கிட்டு பர...

அம்மாவின் அடுக்குப்பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 12,806

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு...

காணாமல் போகும் கற்பூரதீபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 13,092

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்பூத உடலின் ஐம்புலன்களை பஞ்சபூதங்களால் குளிப்பாட்டும் பொழுது உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம்...

அப்பாவின் படகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 14,488

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின்...