கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

நிஜத்தைத் தரிசிக்கும் போது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 13,819

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’...

அங்காடித் தெரு அனுபவங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,911

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய...

தூமகேது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 14,767

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தூமகேது பகுதி ஒன்று. கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக...

என்னை விட்டுப்போகாதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 9,728

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’ ‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என்...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 12,202

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்....

சுவாமிஜீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 17,373

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட...

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்
0 (0)

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 6,528

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்...

துயரங்களின் நர்த்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 12,043

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய...

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்
0 (0)

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 6,840

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை...

பெருநகர சர்ப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 11,673

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித...