கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

காந்தப்புரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 6,142

 பெங்களூரு மாநகரின் மல்லேஸ்வரம் பகுதியில் மைய சாலையில் அமைந்து இருந்தது காந்தபுரா ஆதரவற்றோர் காப்பகம். திங்கட் கிழமை காலை நேரம்....

யதார்த்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 2,198

 நண்பன் குமாரை நீண்ட நாட்களுக்குப் பின் மயூரன் சந்தித்தான். தன் குழந்தைகளின் நிலைப்பற்றி கதைக் கதையாய்க் கூறினான். அதைக் கேட்ட...

காணி நிலம் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 3,051

 ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் நெல்லூர் நகரின் புறநகர்ப் பகுதியில் மைய சாலையில் அமைந்திருந்த அன்னபூர்ணா ஆசிரமத்தில் அன்று காலை கதிரவன்...

பைனான்ஸ் கம்பெனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 6,761

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எல்லா டெபாசிட்காரர்களும் அந்த பைனான்ஸ் கம்பெனி...

எங்கிருந்தோ வந்த அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 5,879

 திங்கட் கிழமை . மாலை வேளை . இந்திரா நகர் காவல் நிலையத்தில் நீள் இருக்கையில் பேரிளம் பெண்மணி ஒருவர்...

மாதவனும் கபாடி போட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 2,800

 மாப்ள இந்த வாட்டி நடக்க போற கபாடி போட்டிக்கு தமிழ்நாட்டுல பல எடத்துலெர்ந்து நிறைய டீம்லாம் கலந்துக்க போவுதாம் தெரியுமா...

ஹரிஜன்‌

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 2,511

 (1966ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாகம் -1 | பாகம் -2...

நாலு பேருக்கு நன்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 8,702

 ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி...

விடுதலை வேண்டாத கைதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 5,542

 நான் வசிக்கும் இடத்தை விட்டு இவ்வளவு தொலைவு வெளியில் வந்தது இதுதான் முதல் முறை. பார்க்கும் அத்தனையிலுமே புதுப்புது அதிசயங்கள்தான்....

ஆவிகளின் உரையாடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 4,047

 முழு நிலவு வானில் உலா வரும் பௌர்ணமி நாள். சென்னை – திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கத்திலிருந்து விழுப்புரம் நகருக்குச் செல்கிற...