கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னொரு கடவுளின் தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 12,502

 மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும்...

திருக்குறள் கதை (118) – தராசு முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 16,714

 சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட்...

விரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 10,907

 தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு மிகவும்...

சூரிய கிரஹணத்தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 13,023

 ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு...

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 12,851

 நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து...

சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 13,180

 மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும்...

பெருங்கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 13,223

 அந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என் சிறிய குடும்பம் நுழைந்தது. நான், என் மனைவி துர்கா, எட்டு வயது மகன்...

காக்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 11,005

 இது வரை இப்படி ஒரு இன்ஸ்பெக்டரை எங்கள் சி.ஐ.டி. காலனியும் அதைச் சுற்றி உள்ள ஏரியாக்களும் கண்டது இல்லை. தீனதயாள்...

பலிகளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 9,396

 ”வேணாம்ணே… காசு குடுண்ணே…” – கண்களைத் திறந்தால் ‘சரக்கைக்’ காண்பித்துச் சிந்தனையை மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் இமையைப் பூட்டியபடியே கேட்டான்...

ரஜினி ரசிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 14,785

 காமுவின் பிறப்பில் இருந்துதான் இந்தக் கதையைத் துவங்க வேண்டும். 1980-ம் ஆண்டு நெல்லை பார்வதி திரையரங்கில், ‘அன்புக்கு நான் அடிமை’...