கதைத்தொகுப்பு: சமூக நீதி

6680 கதைகள் கிடைத்துள்ளன.

பெயர் உதிர்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 12,178

 பெயர் தொலைந்திருந்ததை.. அவனால் நம்ப முடியவில்லை! மறுபடி மறுபடி முன்னும் பின்னுமாக அந்த மஞ்சள் பளபளப்புத் தாளை புரட்டிப் புரட்டி...

அட்டெண்டர் ஆறுமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 10,733

 நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின், மிகவும் தயங்கியவாறே, மேனேஜர்...

செல்லாக் காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 11,390

 தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று...

உடம்பெல்லாம் உப்புச்சீடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 30,364

 மாலை மணி 5.25. கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும்...

கனவாகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 11,960

 ‘உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே ‘ரகு’. ‘லெட்டர் ஏதாவது?’ என்ற...

மத்தியதர வர்க்கத்து அண்ணாச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2013
பார்வையிட்டோர்: 13,750

 ராமசாமி அண்ணாச்சியிடம் இருந்து, அவரது மகனுக்குக் கல்யாணம் என்று திருமண பத்திரிகை லக்னோ அலுவலகத்துக்கு வந்திருந்தது. உடனே அண்ணாச்சி எங்க...

நிர்வாண நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 12,606

 இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார்...

ஒரு வழிப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 11,559

 “ஃபேன் ஆஃப்”. ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன. “லைட்ஸ் ஆன்”. பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன. “ஸ்டார்ட்”. இயக்குனர்...

நடக்க முடியாத நிஜம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 17,496

 புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரேபானைப் பட்டணத்துக்கு என் எப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்கு முன்னமே...

அழகு நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 10,563

 நீண்ட நாட்கள் வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பதவி உயர்வுடன், சொந்த...