கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

கைவண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 35,390

 லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி,...

ஆன்மாக்களின் கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 11,946

 ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை...

பய – பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 13,245

 குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி...

டீலக்ஸ் பொன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 14,839

 இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு போதும்....

கொடிதினும் கொடியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,077

 கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே...

துள்ளும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,406

 தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும்...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,746

 கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது...

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,444

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...

இதுவும் ஒரு (சிறு) கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 16,316

 “ஒரு சிறுகதை வேணும்பா, பிச்சைக்காரங்க வாழ்க்கைய மையமா வச்சு, நாலு நாள்ல, முடியுமா?” என்று ஆனந்தம் நாளிதழ் சண்முகம் கேட்டபோது...

கொம்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,990

 குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள் யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு...