அறந்தாங்கியார்



நண்பகல் வெயில் நேரத்தில் கையில் சற்று கனமான பைகளுடன் வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.கைப்பைகளை சுவற்றின் ஓரம் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர்...
நண்பகல் வெயில் நேரத்தில் கையில் சற்று கனமான பைகளுடன் வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.கைப்பைகளை சுவற்றின் ஓரம் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர்...
“என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?” என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. “ஆள் “றெயினா”லை வந்து இறங்கின உடனை நல்லாய்...
சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் சிறீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை...
கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது...
ஆற்றங்கரையில் அன்று அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சகோதரர்கள் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான நிலத்தில் உழைத்து களைத்து...
நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயதுச் சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன்...
பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை...
எனது லேப்டாப்புக்கான பேட்டரியை நான் வாங்கியபோது மின்சாரம் போய்விட்டது. கடைக்காரர் என் நண்பர்தான். அவர் சிறு அளவில் கம்யூட்டர் வணிகத்...
அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத்...
அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிடும். மணியாச்சி...