கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,008

 இன்னைக்கு தோயறது கந்தன் வூட்டுப் பாவு. நூறாம் நெம்பர் ரகம்… தட் தட் தட். .பாவு விரிச்சி, நனைச்சி தட்டி...

இது பொய்யல்ல……….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 11,707

 Drinking too much…… Smoking too much…… அந்த ஹை டெசிபள் பாட்டு எல்லோருடைய ஹார்மொன்களையும் தூண்டிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும்...

வாயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 18,886

 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட்...

பேசிய இதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,326

 அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு...

சிட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 11,843

 கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது....

பகுத்தறிவாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 8,802

 என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்.. பல...

தூக்குக் கயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 11,802

 நான் சொல்லுவதனைக் கொஞ்சம் நுணுக்கமாகவும் அவதானமாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில் சொல்ல...

மிச்சம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 9,335

 காலை நேரம்.‘டவுன் பஸ்’லிருந்து இறங்கி வந்த குமாரைப் பார்த்த நண்பன் முத்துசாமி “ என்ன குமாரு உன் டூ வீலர்...

இனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 12,156

 “டீச்சர் என்ன இனம்?” தமிழிரசி அயர்ந்து போனாள செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய்...

தொடு திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 16,418

  அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்தேன் . ஒருவர் என் பின்னால்...