கதைத்தொகுப்பு: சமூக நீதி

6384 கதைகள் கிடைத்துள்ளன.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 4,510

 நல்ல கூட்டம் அந்த பஸ்ஸில் நிற்க இடம் கிடைத்தால் போதுமென்று எண்ணி ஏறினான் ஏக்நாத். ‘உள்ள போங்க! உள்ள போங்க!’...

சிக்கலார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 5,997

 “வர்றேன் ஜானகி” என்று காரில் ஏறிக் கொண்டேன். கல்விநிலையங்களில் ஆண்டு விழாக்கள் களைகட்டும் நேரம் இது. என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கு...

முப்பது ருபா முணகல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 3,399

 அது நடந்து ஒரு முப்பது வருஷமிருக்கலாம். அவன் ஒர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த சமயம் அது. எங்காவது கம்பெனி...

கள்ள மௌனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 2,726

 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. யாரோ என் வீட்டு முன் கேற்றைத் தட்டிய ஒலி கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்து எட்டிப்...

தமிழரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 4,229

 எங்கள் வீட்டுக்கு வந்தால், எல்லா அறைகளிலும் புத்தகங்கள் கிடப்பதைப் பார்க்கலாம். சமையலறை, பாத்ரூம், ஜன்னல், வாசல்படி எங்கும் ஒரு புத்தகம்...

நீறு பூத்த நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 3,680

 மதிவதனி கல்லூரிக்குச் செல்ல நேரமானதால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். சமையலை முடித்துவிட்டுக் குளித்துக் கிளம்பவேண்டும். காலேஜ் பஸ் வந்துவிடும். சமையலை...

பசுந்தோல் புலிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 3,107

 வளர்ப்பவரையே தன் பசிக்கு இரையாக்கி விடும் என்பதால் யாரும் புலியை வளர்ப்பதில்லை. பசி தீர்க்க நமக்கு பால் தரும் என்பதால் பசுவை...

பதில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 2,944

 தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து...

சுற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 4,590

 எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த பதினெட்டாவது நாளின் சாயங்காலம் முதன் முதலில் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். புகழ் பெற்ற கடிகாரக் கம்பெனி ஒன்றின்...

பாவம் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 5,113

 என்றோ ..ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நீர் நிரம்பித் ததும்பிய ஆறுகள், பசுமைபோர்த்த மலைப்பள்ளத்தாக்கு வழி வடிந்து வளம் பெருக்கிய...