கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறும் பாதை மாறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 2,210

 “மலையடிவாரத்தில் மரங்கள் அடர்ந்த, பசுமையை போர்வையாக்கிய இயற்கையின் பெரெழில் எங்களை வசீகரித்தது. வானம் பார்த்த பொட்டல் பூமியில் எப்போது மழை...

கரிப்பு மணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,496

 (1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக...

சற்றுமுன் கிடைத்த தகவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,442

 சற்றுமுன் கிடைத்த தகவல்:  சென்னை அண்ணாசாலையில் காரில் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை கஜகுமாரியை சில மர்ம நபர்கள் கடத்தி...

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 3,018

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எவ்வளவு நேரம்தான் நிற்பது… தேவைப்படும்போது ஒரு...

சுவாமிநாதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,258

 முத்துக்குமரன், 10ம் வகுப்பு ‘உ’ பிரிவில், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தக் கணிதக் குறிப்புகளைக் குறிப்பேட்டில் விரைவாகப் பதிவுச் செய்துகொண்டான். பதின்ம வயதிற்குறிய...

பிசகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 2,868

 பெரியசாமி மீது எந்த தவறுமில்லை. எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு. மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன்...

கரிப்பு மணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 3,153

 (1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக...

தமிழுக்கு அமுதென்று பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 3,567

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏன் டல்லாயிருக்கே…” அவன் குரல் ஒலித்ததும்,...

அறிவெனும் கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 3,982

 முக்கியமான காரியத்துக்காக அதிக நம்பிக்கையோடு, உதவிக்கு சில ஆட்களுடன் ஓரிடத்துக்கு வேலைக்காரன் காரியை உடனே போகச்சொன்னார் அவனது முதலாளி கார்மேகம்....

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 3,957

 சோமன் ரொம்பவே நல்லவன். வெள்ளந்தி என்பார்களே அப்படி! வேலைக்கு என்று வந்துவிட்டால் வாங்குகிற சம்பளத்திற்கு நாயாய் உழைப்பான்.  ஆனால் அப்படிப்பட்டவர்களைத்தான்...