கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நீண்ட நேர இறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 10,964

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த...

36,பெருமாள்புரம்.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 17,629

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட...

ஐஸ்க்குச்சி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 9,029

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/ கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த...

அழகாய் பூக்குதே! சுகமாய் தாக்குதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 17,344

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்” ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? ” ” குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு...

ஆசிர்வாதம்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 11,751

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அம்மா… நாளைக்கு திங்க கிழம ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம். ஒரு வாரத்துக்கு, நடுவ லீவே இல்லாம. எப்படியாவது பேயா படிக்கணும்”...

வேலைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 13,138

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் தோழிக்கு மூணு வேளை சாப்பாடும், போட்டுக்கத் துணியும் கொடுத்தா வீட்டிலேயே தங்கி, கூப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகி இரவு பகல்...

இன்னொரு ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 10,787

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை....

காலத்தால் அழியாத கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 15,423

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரண்டு மணித்தியாலங்களாய் துலா மிதித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். இவ்வளவு நேரமும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பட்டையால்...

காற்று வெளியல்ல, கால் விலங்குதான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 16,886

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சூரியக் கதிர்களை வாரி இறைத்த மாதிரி,, மேனி முழுக்கவல்ல, பருவத்துக்கு வராத மனசெங்கும் ஒரு பொன்னான உணர்ச்சிகளில் சூடேறித் தளும்பாத...

கோயில் பொம்மைக்கு ஒரு மொழம் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 14,012

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வைப்பாரறும் கிருஷ்ணாறும் ஒண்ணா சேர்ந்து ஓடுற ஆத்துக்கு நடுவுல உள்ளது தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மேற்க மேற்கு தொடர்ச்ச்சி...